Sunday, November 17, 2013

கனத்த இதயத்துடன்...

1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பம்பாயில் (தற்போது மும்பை) ஓர் அதிசய மனிதனின் பிறப்பு நிகழ்கிறது. ரமேஸ் டெண்டுல்கர் - ரஜினி டெண்டுல்கர் தம்பதியருக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் பிறந்துள்ள நிலையில், நான்காவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்ததும் அந்தக் குடும்பத்தில் பெரும் ஆனந்த வெள்ளம் புரண்டோடியது. ஜாதகத்தைப் பார்த்த பெற்றோர் அதிசயித்துப்போனார்கள்.

Total Pageviews