Sunday, July 12, 2015

தொடரும் கிரிக்கெட் கொலைகள்!


எஸ். ஜெயானந்தன்
2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின்போது அவுஸ்திரேலிய சர்வதேச அணியில் இடம்பிடித்திருந்த பிலிப் கியூஸ், எதிரணி வீரரின் பந்துவீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஓரிரு தினங்களில் மரணத்தை எட்டியமை கிரிக்கெட் உலகை மாத்திரமின்றி விளையாட்டு உலகையே கலங்க வைத்தது.

Total Pageviews