Monday, April 28, 2014

எஸ்.ஜெயானந்தன்


மூடிய அறைக்குள் பேசுதல்

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகப் பல வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதற்கு வீரர்களின் திறமை, அனுபவம் மற்றும் ஒன்றுபட்ட ஆற்றல் வெளிப்பாடு என்பவற்றுடன் குறித்த வீரர்களுக்குத் தகுந்தமுறையில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுமே காரண கர்த்தாக்களாக அமைகின்றனர். இவைதவிர, வேறெந்தக் காரணங்களையும் நாம் பெரியளவில் குறிப்பிட்டுக்கூறுமளவுக்கு இல்லை.

Monday, April 21, 2014

எஸ்.ஜெயானந்தன்

பணம் கொழிக்கும்
பரபரப்பு மிகு தொடர்

உலகளவில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ரசிகர்களைத் தன்னகத்தே கவர்ந்துள்ள உள்ளூர் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிதான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபதுd20 போட்டி. இதில் புரளும் கோடி ரூபாய்கள்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆச்சரியமிகுந்ததாகும்.

Tuesday, April 15, 2014

எஸ்.ஜெயானந்தன்

இது எப்படி சாத்தியமாயிற்று?

பங்களாதே´ல் பெரும் பரபரப்புடன் நடைபெற்று வந்த இருபதுd20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி கைப்பற்றியதுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது உலகக் கிண்ணக் காய்ச்சல்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றுவரும் இத்தொடரின் முதலாவது கிண்ணத்தை 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் வைத்து இந்திய அணி கைப்பற்றியது.

Total Pageviews