எஸ்.ஜெயானந்தன்
மூடிய அறைக்குள் பேசுதல்
இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகப் பல வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதற்கு வீரர்களின் திறமை, அனுபவம் மற்றும் ஒன்றுபட்ட ஆற்றல் வெளிப்பாடு என்பவற்றுடன் குறித்த வீரர்களுக்குத் தகுந்தமுறையில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுமே காரண கர்த்தாக்களாக அமைகின்றனர். இவைதவிர, வேறெந்தக் காரணங்களையும் நாம் பெரியளவில் குறிப்பிட்டுக்கூறுமளவுக்கு இல்லை.