Monday, March 24, 2014

எஸ்.ஜெயானந்தன்

நல்லதொரு தருணம்!

 இலங்கை அணியின் தற்போதைய முன்னணித் துடுப்பாட்ட வீரர்களுள் முக்கியமான முதல் இரு இடங்களில் உள்ளவர்கள் என்றால், ஒருவர் குமார் சங்கக்கார மற்றையவர் மஹேல ஜெயவர்தன.
இவர்கள் இருவரும் இலங்கை அணியை வழி நடத்திய காலகட்டத்தில், அணியை சிறப்பான பெறுபேறுகளைப் பெற வழிவகுத்தவர்கள்.
எதிரணிப் பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே சவால் விடுத்தவண்ணமே இருக்கக்கூடியவர்கள் இவர்கள், தற்போது கூட இவர்களின் ஆட்டத்தைக் காண்பதற்காகவே இலங்கை அணி விளையாடும் போட்டிகளைத் தவறவிடாதவர்கள் பலர் உளர்.

Monday, March 17, 2014

எஸ்.ஜெயானந்தன்

அதிரடித் தொடர்
இன்று ஆரம்பம்

விளையாட்டு என்றால்.... அது போட்டிகள் நிறைந்ததே. இல்லையேல் அது  விளையாட்டு இல்லை. அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் அந்தந்தப் போட்டிகளில் மிகவும் உயர்வாக எதாவது ஒரு போட்டித் தொடர் காணப்படும். அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகப்பெரிய தொடர் என்றால் அது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்தான்.
ஆரம்ப காலத்தில் வரலாற்றுச்         சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளே கிரிக்கெட் போட்டிகளாக நடத்தப்பட்டன. பின்னர் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு அதில் உலகக் கிண்ணத்துக்கான போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன.

Monday, March 10, 2014

எஸ்.ஜெயானந்தன்

ஆடிய ஆட்டம் என்ன?

விளையாட்டைப் பொறுத்தவரையில் வெற்றி d தோல்வி என்பது சாதாரண ஒரு நிகழ்வு. அந்த வகையில் சில சந்தர்ப்பங்களில் சில விளையாட்டுகளில் வெற்றி d தோல்வி என்பனவற்றுக்கு அப்பாலான முடிவுகளும் கிட்டத்தான் செய்கின்றன.

Monday, March 3, 2014

எஸ்.ஜெயானந்தன்

ஐ.பி.எல். பாணியில்
வருகிறது மற்றொரு
வசூல் லீக்

ற்காசியாவில் விளையாட்டு என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது கிரிக்கெட்தான். அந்தளவுக்கு கிரிக்கெட் இப்பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யமாகிவிட்டது. அதற்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உலகக் கிண்ணத்தை வென்றமை மிக முக்கிய காரணமாக உள்ளது.

Total Pageviews

8,866