எஸ்.ஜெயானந்தன்
உலக விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பரபரப்பான கட்டங்களைக் கடந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தை எந்தளவுக்கு அளிக்கின்றனவோ, அந்தளவுக்கு பரிதாபகரமான சோக நிகழ்வுகளையும் பதியத் தவறுவதில்லை.
அந்தவகையில் ஆசியர்களான எமக்கு மிகவும் பரீட்சயமான விளையாட்டான கிரிக்கெட்டில் சோக நிகழ்வொன்று நடந்துள்ளது.