Monday, May 5, 2014
எஸ்.ஜெயானந்தன்
அயர்லாந்துடன் கிரிக்கெட் ஆடும்
இரண்டாம் தர இலங்கை அணி
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணி, அதற்குத் தம்மைத் தயார்படுத்தும் விதமான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அயர்லாந்து சென்றுள்ளது.
Monday, April 28, 2014
எஸ்.ஜெயானந்தன்
மூடிய அறைக்குள் பேசுதல்
இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகப் பல வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதற்கு வீரர்களின் திறமை, அனுபவம் மற்றும் ஒன்றுபட்ட ஆற்றல் வெளிப்பாடு என்பவற்றுடன் குறித்த வீரர்களுக்குத் தகுந்தமுறையில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுமே காரண கர்த்தாக்களாக அமைகின்றனர். இவைதவிர, வேறெந்தக் காரணங்களையும் நாம் பெரியளவில் குறிப்பிட்டுக்கூறுமளவுக்கு இல்லை.
Monday, April 21, 2014
எஸ்.ஜெயானந்தன்
பணம் கொழிக்கும்
பரபரப்பு மிகு தொடர்
உலகளவில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ரசிகர்களைத் தன்னகத்தே கவர்ந்துள்ள உள்ளூர் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிதான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபதுd20 போட்டி. இதில் புரளும் கோடி ரூபாய்கள்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆச்சரியமிகுந்ததாகும்.
Tuesday, April 15, 2014
எஸ்.ஜெயானந்தன்
இது எப்படி சாத்தியமாயிற்று?
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றுவரும் இத்தொடரின் முதலாவது கிண்ணத்தை 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் வைத்து இந்திய அணி கைப்பற்றியது.
Subscribe to:
Posts (Atom)




