Monday, May 26, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (4)

கடந்த வாரத் தொடர்ச்சி...
முதலாவது தங்கப்பந்தை 
வென்ற நசாஸி

கடந்த தொடர்களில் ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடர்களினதும் இறுதியாட்டங்களில் பங்கேற்ற அணிகள் குறித்தும் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணிகள் குறித்தும் பார்த்தோம். இனி இப்பத்தியில் அதே உலகக் கிண்ணப் போட்டிகளில் பெறப்பட்ட ஏனைய வெற்றிகள் குறித்துப் பார்ப்போம்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதியாட்டத்தில் வெல்கின்ற அணிக்குக் கிடைக்கின்ற விருதுகளைப் போலவே, அத்தொடரில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட திறமைகளுக்கான விருதுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

எஸ்.ஜெயானந்தன்

தேடிவந்த பதவி

இலங்கைக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் சிறந்த வீரர்கள் பல உருவாகியுள்ளனர் - உருவாகிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிறந்த ஒரு பயிற்சியாளராக இலங்கையிலிருந்து எவரும் பிரகாசித்ததாகத் தகவல் இல்லை.

Monday, May 19, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (3)

கடந்த வாரத் தொடர்ச்சி...

1986ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை மெக்ஸிக்கோ பெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேறிய ஆர்ஜென்ரீனா - மேற்கு ஜேர்மனி அணிகள் மோதின.

எஸ்.ஜெயானந்தன்
இருபது-20 தொடருடன் ஆரம்பிக்கும்
இலங்கை-இங்கிலாந்துத் தொடர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி இங்கிலாந்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

Monday, May 12, 2014


எஸ்.ஜெயானந்தன்

சூடு பிடித்த ஆட்டம்

பரபரப்புடன் இந்தியாவில் தற்போது நிலைகொண்டுள்ள ஏழாவது இருபது-20 ஐ.பி.எல். சூறாவளி ஆட்டம், மிகுந்த சுவாரஷ்யங்களுடன் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

Total Pageviews